×

கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரயில் மதுரை வரை இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரயில் மதுரை வரை இயக்கப்படும்
என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இன்றிரவு புறப்படும் அதிவிரைவு ரயில் மதுரையில் இருந்து இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு ரயிலும் மதுரையில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நாகர்கோவில் – பெங்களூரு விரைவு ரயில் மதுரையில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

The post கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரயில் மதுரை வரை இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore Nagercoil ,Madurai ,Chennai ,Southern Railway ,Coimbatore ,Nagercoil ,Madurai.… ,Dinakaran ,
× RELATED விவாகரத்து வழக்குகளில் விசாரணையை...